<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
<channel>
<title>5th ARS of Faculty of Arts &amp; Culture - 2023</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15102</link>
<description>5th Annual Research Session of Faculty of Arts &amp; Culture conducted on the theme "Equality, Equity, and Social Justice through Education in Pluralistic Societies" .</description>
<pubDate>Sun, 05 Apr 2026 17:23:31 GMT</pubDate>
<dc:date>2026-04-05T17:23:31Z</dc:date>
<item>
<title>இலங்கையின் மத்தியஸ்த சபைகள் எதிர்நோக்குகின்ற சவால்களும் அதற்கான தீர்வுகளும்; ஏறாவூர் மத்தியஸ்த சபையினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15169</link>
<description>இலங்கையின் மத்தியஸ்த சபைகள் எதிர்நோக்குகின்ற சவால்களும் அதற்கான தீர்வுகளும்; ஏறாவூர் மத்தியஸ்த சபையினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
முஹம்மது முபாஸ், தாஜுதீன்
மனிதர்களுக்கிடையே இயலபாகவே பிணக்குகள் ஏற்படுவது வழக்கமானநாகும் அவை கழகமான முறையில் தீர்க்கப்பட வேண்டியது அனியமானது. இந்த வரைவில் உலகளாவிய ரீதியில் இவ்வாறு மளிதர்களுக்கிடையே புற்படுவிறை பிணக்குகளை நிப்பரற்காக பல நிறுவனங்களை உருவாக்கி அதனை பல வழிமுறைகளை கையாண்டு நிர்த்துக் கொள்கின்றனர். அவற்றில் மிகப் பிராயானது மத்தியஸ்த செயற்பாடாகும். அதாவது இச்செயற்பாட்டினி மூலமாக இரு நபர்கள் அல்லது அதக்கு மேற்பட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்ற பிணக்குகளை நிர்த்துக் கொள்வதற்காக மூன்றாம் தரப்பு மத்தியால்தம் செயற்படுத்தப்படுகின்ற உலக நாடுகளில் குறிப்பாக சீனா (ஹொங்கொங்கில் பிரதான மத்தியஸ்த நிலையம்இந்தியா (1996), சிங்கப்பூர் (1997), இலங்கை (1990), தூயாய் போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய கண்டத்தில் பிராவிஸ், ஜேர்மனி, இத்தாலி (1993), வீட (1999)நோர்வே பொஜியம் நியூரிலாந்து நாடுகளிலும் அமெரிக்க கண்டத்தில் கடா, அர்ஜென்டினா 201நெதர்லாந்து, கொரியா, ஹங்கேரியா, சவுதி அரேபியா போன்ற இன்னும் பல நாடுகளிலும் மத்தியதை சபை இயங்கிக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கையிலும் மத்தியஸ்த சபையின் பெறுமதி உணரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டநட இவ்வாறு சமூகங்களுகிடையே ஏற்படுகின்ற பிசைக்குகளை தீர்ப்பதனை நோக்காக கொண்டு 1988ஆம் ஆண்டில் 72ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் நமது நாட்டில் மத்தியவத சபை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், மத்தியாஸ்த சபைகள் பிணக்குகளைத் தீர்ப்பதில் பாரிய பங்களிப்பினை வழங்கினாலும் அவற்றின் செயற்திறனான செயற்பாட்டிற்கு பல காரணிகள் சவாலாகக் مرورال மத்தியளித அச்சவால்களை நிவர்த்தி அடிப்பாடயாகத் GAB பரிந்துரைகளும் திங்கு கண்டறியப்பட்டுள்ளதுடன் செய்வதற்கான முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்தி சபை மூன்றாம் நிலை மத்தியஸ்தராக இருந்து சமூகத்தில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்து சமாதானத்தினை ஏற்படுத்துவதற்கான அல்லது கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை முழுமையாக இரசவையால் செய்ய முடியாதுள்ளது ஆகலே இவற்றினை வெளிக்கொண்டு வருவத்திமாக இந்த முதலாம் நிலைத் தரவுகளாக நேரடி அவதானம் நேர்காணல் மற்றும் குழு கலந்துரைபாடல் முலம் அதேபோன்று இரண்டாம் நிலைத் தரவுகளாக நால்கள், சஞ்சிகைகள், இணையத்தளம் என்பவற்றினூடாகவும் பெறப்பட்ட தரவுகளை அடிப்படைமயாகக் கொண்டு இவ்வாய்வு
</description>
<pubDate>Sun, 01 Jan 2023 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15169</guid>
<dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>ஐ.எல்.எம். அப்துல் அஸீஸின் சமய, சமூகப் பணிகள் ஒரு பன்முகப் பார்வை</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15168</link>
<description>ஐ.எல்.எம். அப்துல் அஸீஸின் சமய, சமூகப் பணிகள் ஒரு பன்முகப் பார்வை
ஏ. ஜஃபர் ஹுஸைன்
19ஆம் நூற்றாணிடில் ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கிய சவால்களை அடையாளம் கண்டு அவற்றிக்கு பரிகாரம் தேடிக் கொடுத்த இலங்கை முஸ்லிம் தலைவர்களுள் ஒருவராக போற்றப்படும். ஐதருஸ் லெப்பை மரிக்கார் அப்துல் அஸீஸ் அவர்களின் பங்களிப்பு: அளப்பரியதாகும். இவ்வகையில் இவ்வறிஞர் மேற்கொண்ட நல்லி, எழுத்துப்பணி, சமய, சமூகப் பணிகள் ஆகியவைகளை வெளிக்கொணர்தல் இவ்வாய்வின் நோக்கமாகும். பண்புரீதியில் அமைந்த இவ்வரலாற்றாய்வு இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்தியதாகும். மேலும் இவர் தொடர்பாக வெளியிடப்பட்ட நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் என்பன மீளாய்வு செய்யப்பட்டன. தந்தையின் ஊடாக கிடைக்கப்பெற்ற அறிவும் அவரது சமகாலத்தில் வாழ்ந்த சமூக எழுச்சிக்குப் பங்காற்றிய தலைவர்களின் நட்பும் முஸ்லிம்களின் பின்னடைவுக்குக் காரணமான விடயங்களைத் துல்லியமாகக் கண்டறிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. ஆங்கிலக் கல்விக் கொள்கையை முஸ்லிம்கள் எதிர்த்ததன் விளைவாக அதுசார்ந்த பலன்களை இழந்திருந்த சூழ்நிலையில் அறிஞர் எம்.சி. சித்திலெப்பையுடன் இணைந்து சமயச் சூழலில் ஆங்கிலக கல்வியை வழங்க பாடுபட்டு வெற்றிகண்டார். அத்தோடு முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற்றங்காண கொழும்பு ஸாஹிராக் கல்லூரியை உருவாக்கியதோடு, அச்சூழலில் ஏற்பட்ட துருக்கித் தொப்பிப் விவகாரத்தை முறையாகக் கையாண்டு தீரவு பெற்று முஸ்லிம்களின் தனித்துவத்தை நிலை நாட்டப் பாடுபட்டார். தனது பத்திரிகைகள் உரைகள் மூலமும் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்துதல், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தெளிவுபடுத்தல் ஆகியவற்றில் அப்துல் அஸீஸ் ஆற்றிய சேவைகள் என்றும் நிலைத்து நிற்கக் கூடியவைகளாகும். எனவே, முஸ்லிம்களுக்கு வழிகாட்டுவதற்கான தனிமனித ஆளுமைகளின் அவசியம் வலியுறுத்தப்படுவதோடு, அதற்கான முன்னெடுப்புக்கள். வழிகாட்டல்கள் பற்றிய முன்மொழிவுகளைத் தருவதாகவும், எதிர்காலத்தில் இவ்விடயத்தில் ஆய்வை மேற்கொளிவோருக்கு உதவுவதாகவும் இவ்வாய்வு அமைகிறது
</description>
<pubDate>Sun, 01 Jan 2023 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15168</guid>
<dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>இந்து பௌத்த மக்களின் வாழ்வியல் சடங்குகளுக்கிடையிலான பரஸ்பரத் தொடர்புகள்: கேகாலை மாவட்டத்து தெஹியோவிட்டப் பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15167</link>
<description>இந்து பௌத்த மக்களின் வாழ்வியல் சடங்குகளுக்கிடையிலான பரஸ்பரத் தொடர்புகள்: கேகாலை மாவட்டத்து தெஹியோவிட்டப் பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு
சிதிரிசேன துஷாந்தி, வ. குணபாலசிங்கம்
மனித வாழ்வானது வம்பெற வேண்டும் என்று கட்டமைக்கப்பட்ட ஒழுக்க நெறியாகவே பண்பாட்டுக் கூறுகளும் சடங்கு சம்பிரதாயங்களும் காணப்படுகிறவ காட்டுமிராண்டித் தனத்திலிருந்து மனிதனை ஒரு கமூகமான நடைமுறை வாழ்வை வாழ வைப்பதற்குச் சடங்குகள் மிக அவசியம், மனிதன் பிறந்தது முதல் இறந்த பிறகும் ஆஸ்மாவின் நன்ளை கருதி செய்யப்படுபவை எல்லாம் வாழ்வியல் சடங்குகள் ஆகும். இவ்வாறாக மனிதள் பிறந்தது முதல் செய்யப்படுபவை பூர்வாங்கக் கிரியை என்றும், மனிதன் இறந்தப் பிறகு செய்யப்படுபவை அபரக்கிரியை என்றும் அழைக்கப்படுகிறன. அந்த வகையில், இலங்கை நாடானது பல்லின சமூக மக்களைக் கொண்ட நாடாகும். இப்பல்லின் மக்களுள் சமூகத்தில் பௌந்தர்களும் இந்துக்களுமே அதிகமாக வாழ்கின்றனர். இதில் கேகாலை மாவட்டம் தெறியோட்ட பிரதேசத்தில் ஐந்து பௌத்த மக்க வாழ்வியலில் காணப்படும் பரஸ்பரத் தொடர்பினை ஆராய்வதே இவ்வாய்வாகும் பௌத்தர்களும் இந்துக்களும் அதிகளவாக வாழும் பிரதேசத்தை கண்டறிந்து ஆற்றப்படும் சடங்குகளை இலங்கானுதல் இவ்விரு மதத்தவரிலால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொதுவான சம்பிரதாயங்களை இனங்காணுதல், இதில் இவர்களுக்கே உரித்தான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை அடையாளப்படுத்துதல், இவ்லி மதத்தினரால் செய்யப்படும் சடங்குகளில் பங்கு கொள்பவர்களின் முக்கியத்துவம், காலம் காலமாக இவர்கள் மத்தியில் செய்யப்பட்டு வரும் சம்பிரதாயங்கள் மீதான நம்பிக்கை, பாரம்பரியமான சம்பிரதாயங்களை கைவிடாமல் இன்று லரை தமத சந்ததிக்கு தெரிவிக்கும் முகமாக செய்யும் சடங்குகள் போன்றவற்றினை தெளிஷபடுத்துவதாகவே இவ்லாய்வு அமைகின்றது. இவ்வாய்வானது இலங்கையில் பௌத்த மதத் தோற்றம் மற்றும் தொன்மையான இந்து மதத்தின் வரைச்சிப்போக்கு, இன்றைய காலக்கட்டத்தில் இவ்லிரு மதங்களின் பரஸ்பரத் தொடர்பு போன்றவற்றினை இலக்கியங்கள், ஆய்வுகள் நேர்காணல் என்பவற்றினை அடிப்படையாக கொண்டு விளக்குவதாக அமைந்துள்ளது. இவ்விரு மதத்தினரும் எந்தவொரு உள்நோக்கங்களோ உடளிபடிக்கையோ இல்லாமல் காலம் காலமாக ஒன்றுபட்ட வாழ்வியல் சடங்கு முறைகளை நடாத்தி வருகின்றனர். இதனை தெளிவுப்படுத்தி து சமூகத்தில் சமூக நல்லிணக்கத்தை பேண வைப்பதாக இவ்வாய்வானது அமைந்துள்ளது
</description>
<pubDate>Sun, 01 Jan 2023 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15167</guid>
<dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>க.பொ.த உயர்தர கலைத்துறை மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்குறைவும் சமூகப்பொருளாதாரக் காரணிகளின் தாக்கமும்: மூதூர் கல்வி வலய ஈச்சிலம்பற்றுக் கல்விக் கோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15166</link>
<description>க.பொ.த உயர்தர கலைத்துறை மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்குறைவும் சமூகப்பொருளாதாரக் காரணிகளின் தாக்கமும்: மூதூர் கல்வி வலய ஈச்சிலம்பற்றுக் கல்விக் கோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
ச. ஜீவதரன்; ஆ. நித்திலவர்ணன
உபொத உயர்தர கலைப்பிரிவு மாணவர்கள் கலவியைக்கற்று அடைனில் முன்னேற்றம் காவிபரும் பல்கலைக்கழகம் செல்வதும் பின்தங்கிய கிராமங்களில் சவாலாகவே அமைகின்றன. ஈச்சியம்பற்ற வெருகல் பிரதேசத்தில் பல்கலைக்கழக அனுமதிக்குறைவு காணப்படுவதற்கு சமூக பொருளாதாரம் காரணமாக அமைகின்றன. இவ்வாய்வின் முக்கிய நோக்கம் க.பொ.த உயர்தர கலைத்துறை மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்குறைவில் நாக்கம் செலுத்தும் சமூகப்பொருளாதாரக் காரணிகளைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்கான விதப்புரைகளையும் ஆலோசனைகளையும் முன்மொழிதலாகும். நான்கு சிறப்பு நோக்கங்களைக் கொண்டு ஆய்பின் நோக்கம் அடையப்படுகின்றது. இந்த ஆய்வு குறுக்குவெட்டு ஆய்வு முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மூதூர் கல்விவலயத்திற்குட்பட்ட ஈச்சிலம்பற்று கல்விக்கோட்டத்தில் உள்ள IAB ஒன்றும். IC வகை பாடசாலை இரண்டும் (02) பாடசாலைகளின் அதிபர் மூன்று பேரும், ஆசிரியர்கள் 65 பேரும் மாணவர்களில் 248 பேரும் நோக்குடை மாதிரியாகத் தெரிவுசெய்யப்பட்டனர். பெற்றோர்களில் 124 பேரும் எளிய எழுமாற்று மாதிரி மூலமும் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். வினாக்கொத்து, நேர்முகம் மூலமாக பல தரவுகள் சேகரிக்கப்பட்டு என் சதவீத அளவீட்டு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. உயர்தர மாணவர்களின் பரீட்சை அடைவை ஆராய்ந்து கண்டறிந்து, அடைவில் தாக்கம் செலுத்தும் சமூகப்பொருளாதாரக் காரணிகள், கற்றலை மேம்படுத்துவதற்கான உத்திகள் போன்ற ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் பண்பு ரீதியாகவும்.அளவுரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு இதற்காக Ms office (Excel) முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளிலிருந்து குறிப்பாக ஆண் மாணவர்கள் பாடசாலை செல்லும் வீதம் குறைவாகவே உள்ளது. இதனால் பல்கலைக்கழக அனுமதியும் பரீட்சை அடைவு மட்டமும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அதேவேளை ஆசிரியரது போதனையை ஏற்கும் மன நிலை குறைவாகக் காணப்படுகின்றது. பெற்றோர்களின் கல்வி நிலை ஆம் தரத்திற்கு குறைவாகவே உள்ளது. அத்தோடு குடும்ப வருமானம் மிகவும் குறைவான நிலையிலே காணப்படுவதால் குடும்பத் தொழிலில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். இதனால் மாணவர்களிடையே பல்கலைக்கழகம் செல்வதற்கான சாதகமானநிலை குறைவாக உள்ளது. மாணவர்களுக்கான வழிகாட்டல் ஆலோசனைகள் முறையாக இடம்பெறவில்லை. ஆகவேதான் பாடசாலைகளிலே இதற்கான விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்
</description>
<pubDate>Sun, 01 Jan 2023 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15166</guid>
<dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
</item>
</channel>
</rss>
