Browsing Faculty of Arts and Culture by Author "Chrisdina Nirojini, P"

Browsing Faculty of Arts and Culture by Author "Chrisdina Nirojini, P"

Sort by: Order: Results:

  • Chrisdina Nirojini, P (பல்சமய ஆய்வாளர் மன்றம், 2019)
    கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பழம்பெரும் கோயில்களில் ஒன்றாக உகந்தை முருகன் ஆலயம் கதிர்காமத்திற்கு அடுத்தபடியாக சிங்கள தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலமாக மிளிர்கின்றது. ஆலயங்களின் இருப்பிடங்கள் இயற்கைச் சூழலை மையமாகக் கொண்டு ...
  • Chrisdina Nirojini, P (பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் கிழக்கு மாகாணம், 2019)
    ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட செங்கலடிப் பிரதேசத்தில் செங்கலடி பதுளை வீதியில் வேப்பவட்டுவான் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்டு ஏறத்தாள 3 முஅ தூரத்தில் குசலான் மலை எனும் பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேசம் ...
  • Chrisdina Nirojini, P (பல்சமய ஆய்வாளர் மன்றம், 2019)
    பண்டைய மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தமையினை வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கை வரலாற்றில் கி.மு முதலாம் நூற்றாண்டில் பிராமிக் கல்வெட்டுக்களில் குளங்கள், கால்வாய்கள், வயல் நிலங்கள் பற்றிய செய்திகள் அதிகளவில் ...
  • Chrisdina Nirojini, P (Faculty of management and commerce South Eastern university of Srilanka, 2017)
    மூன்று காலகட்டங்களில் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் பட்டிருப்புத்தொகுதியை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் இருபத்திரெண்டு வருட காலம் முழுநேர அரசியல்வாதியாகச் செயற்பட்டு அத்தொகுதி ...
  • Chrisdina Nirojini, P (Arts Research session, south Eastern university, 2017)
    மட்டக்களப்பில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சி இடம்பெற்றுள்ளது. அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார ரீதியாக ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு மட்டக்களப்பும் விதிவிலக்கல்ல. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களைவிட ...
  • Chrisdina Nirojini, P (Trincomalee campus, Eastern university Srilanka, 2018)
    இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாக வேடர்கள் காணப்படுகின்றனர். சாதாரண மனித வாழ்க்கைக்கு தம்மைத் தயார்படுத்திக்கொள்ளாது வேட்டையில் ஈடுபட்டுக் காடுகளில் வசிப்போர் வேடர்களாவர். அண்மைக் காலங்களில் இவர்கள் சாதாரண மனித ...
  • Chrisdina Nirojini, P (Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka, 2020)
    கிழக்கிலங்கையில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டமானது பல்லினப் பண்பாட்டைக் கொண்ட பிராந்தியமாகும். இங்கு பெரும்பான்மையாக தமிழரும் அடுத்தபடியாக முஸ்லீம்கள் சிங்களவர்கள், பறங்கியர்கள் ஆகியோர் வாழ்கின்றனர். இப்பிராந்தியமானது ...
  • Chrisdina Nirojini, P; Nilanthini, S (Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka, 2019)
    வரலாற்று ரீதியான ஆய்வு முறையில் சான்றுகள் முக்கியமானது. அதிலும் இலக்கியச் சான்றுகளை விட தொல்லியற் சான்றுகள் சமகாலத்து ஆவணங்களையும் உண்மைத் தன்மையை வெளிக்காட்டுவதில் முதன்மையான ஆதாரங்களாக விளங்குகின்றன. சமகாலத்தில் வரலாற்றுச் ...

Search


Browse

My Account