புறப்பாடல்களில் சீறூர் மன்னர் சமுதாயம்: மானிடவியல் அணுகுமுறை

Show simple item record

dc.contributor.author க. விஜயகுமாரி
dc.date.accessioned 2024-03-14T04:38:57Z
dc.date.available 2024-03-14T04:38:57Z
dc.date.issued 2023
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15132
dc.description.abstract சங்கப் பாடல்கள் அகம், புறம் எனும் இருவகையில் அடங்குகின்றன. இவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாய் அக்கால மக்களின் பண்பாடு, அரசியல், சமூகம், பொருளாதாரம் பற்றிப் பல்வேறு செய்திகள் தருவதாய் அமைந்துள்ளன. குறிப்பாக, புறப்பாடல்கள் தொன்மை இனக்குழு மக்களின் வாழ்வியல் முறைகளை எடுத்தியம்பும் அடையாளச் சின்னமாய் விளங்குகிறவ. நால்வகை நிலங்களிலும் சங்காலத் தலைவர்களாகத் திகழ்ந்தவர்களை சீறூர் மன்னர், முதுகுடி மன்னர், குறுநில மன்னர், வேந்தர் என நான்கு வகையில் அறியமுடிகின்றது. இவ்வகையில் பண்பாட்டு மானிடவியல் அணுகுமுறையின் மூலம் சீறூர் மன்னர்களின் சமுதாய அமைப்பினை ஆய்வு செய்து இனக்குழுக்களின் பொதுவுடமைச் சிந்தனைகளின் தொகுப்பு பெறப்படுகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA en_US
dc.subject பண்பாட்டு மானிடவியல் en_US
dc.subject சீலூர் மன்னர் en_US
dc.subject வல்லாண்முல்லை en_US
dc.subject வன்புலம் en_US
dc.subject பாதீடு en_US
dc.subject புராதன பொதுவுடைமை en_US
dc.title புறப்பாடல்களில் சீறூர் மன்னர் சமுதாயம்: மானிடவியல் அணுகுமுறை en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account