குழந்தை ம.சண்முகலிங்கத்தின் கல்வியியல் அரங்கச் செயற்பாடுகளும் அதன் முக்கியத்துவமும் - ஓர் ஆய்வு

Show simple item record

dc.contributor.author கு. ரவிச்சந்திரன், புவனேந்திரன் ரதிகலா
dc.date.accessioned 2024-03-14T06:22:12Z
dc.date.available 2024-03-14T06:22:12Z
dc.date.issued 2023
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15152
dc.description.abstract 1980களி குழ்ந்தை செனமுகலிக்கம் அவர்களின் தோரிறலிக்கப்பட் முறைாரும் ஒன்ரே கம்னியியல் அரங்காகும். இவ்வரளது பிரபோகநிலை சர்ந்த செயற்பாடும் காத்திரம எதிர் விளைவு ஏற்ட்டுத்தூநின்ற அரங்க முலாம் எனும் அமைப்பில் முதல்மை பெறுகின்றது இன்றை நல்வி முறைக்குழம்புதகங்களோடு மட்டும் எட்டுப்படுத்தி நிற்கும் மாணவர்களை உருவாக்கி எவிடுவதுடன், கல்வி எ பாடப் புத்தகத்தில் இருப்பதை பாடமாக்கி ஒப்பு:தேலோடு முறை இதயகையில், கல்வியியல் அரங்காளது அதற்கு மா 'செய்து கற்றல்'றுத்தி நிற்கின்றறு சுருங்க கூறின் "செய்வநிசுற்று"ல்வியில் அரங்கின் ரசமாகும். அறிவூட்டி மகிழ்வைத் தருதல் கல்லியின் பணி, மகிழ்வூட்டி அறிவைத் தருதல் அரங்கின் பணி கல்லிக்கும் அரங்கிற்கும் இடையே காணப்படும் ஒற்றுமையும் வேற்றுமையும் இருவே ஆகும். இதன் காரணமாகவே நல்யிர் செயற்பாடுகளில் அரங்கச் செயற்பாடுகளின் அவசியம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. செய்து கற்ற செய்து பீரும் விட்டுத் திரும்பச் செய்து கற்றல். அடிக் கற்றல், கலந்துரையாடிக் கற்றல் சவால்களை எதிர்கொண்டு பிரச்சிளைகளை விடுவிக்கவும் பிரச்சினைலிருந்து விடுபட்டுக் கொள்ளவும் சுற்றல், தலைமைக்குப் பணியக் கற்றுத் தலைமை தாங்கக் கற்றுக் கொள்ளல. பொது நலனுக்காகக்கூடி உழைக்கும் போம் சுயநலத்தை முள்ளிலுத்தாதிருக்கக் கற்றுக் கொள்ளல் என்பன கல்வியினதும், அரங்கச் செய்வினைகளதும் விளையன்களாகும். மாணவர்களாக இருந்து கல்வியைப் பெறும் வாய்ப்பு உலகில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைப்பது உண்டு. ஆசிரியராக இருந்து கல்வியை ஊட்டி அறிவிளைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புச் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் ஆசிரியராகவும் இருந்து கொண்டு நாடகச் செயற்பாடுகளிலும் ஈடுபடும் வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அவர்கள் தாம் வாழ்ந்த காலத்துக் கல்வி மற்றும் நாடக அரங்கு பற்றிய எண்ணக் கருக்களுக்கும் கோட்பாடுகளுக்கும் ஏற்ப கல்விக் கூடங்களில் நாடக அரங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அதன் பெறுபேறாகக் "கல்வியியல் அரங்கு" என்ற சிந்தனை எம்மத்தியில் முகிழ்க்கத் தொடங்கியது. இன்றைய நவீன கல்வி முறையானது போதனை முறைக் கல்வியாகக் காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் அனைவரும் போட்டி மனப்பாங்குடனும், பரீட்சை மையப்படுத்தப்பட்டும், சான்றிதழை இலக்காகக் கொண்ட மையக் கற்கையாகவும் தங்களுடைய கற்றலை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் மாணவர்கள் தங்களுடைய திறன்களை வெளிப்படுத்தாமல் போதனைமுறைக் கல்விக்குள் முடங்கிப்போயுள்ளனர். இதனால் மாணவர்கள் குழு நிலையில் பங்குபற்றி விளையாட்டாகவும் கற்றலாகவும் ஈடுபடும் செயற்பாடுகள் மூலமாகத் தங்களது கற்பனைகளை, கருத்துக்களை, உணர்வுகளை வெளிப்படுத்துவது, ஆற்றல்களைக் கண்டுபிடிப்பது, கொண்டாடுவது என்பதனூடாக சுயமான படைப்பாக்கத்திறன், சிந்தனைத்திறன், விமர்சனநோக்கு, செயற்பாட்டுத்திறன் என்பவற்றை வளர்த்துக்கொள்ளும் செயல்மையக் கற்றல் முறைமை மூலம் மாணவர்களுடைய திறன்களை வெளிப்படுத்துவதற்கு கல்வியியல் அரங்கு துணைபுரிகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகின்றது en_US
dc.language.iso other en_US
dc.publisher DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA en_US
dc.subject அறிவூட்டல் en_US
dc.subject ஆளுமை விருத்தி கல்வியியல் அரங்கமுறைமை en_US
dc.subject மாணவர மையக்கல்வி en_US
dc.title குழந்தை ம.சண்முகலிங்கத்தின் கல்வியியல் அரங்கச் செயற்பாடுகளும் அதன் முக்கியத்துவமும் - ஓர் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account