Recently added

Other Collections: Recent submissions

  • இரா. சீனிவாசன், மு. ஏழுமலை (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    தமிழகத்தின் கலை வடிவங்களில் தொன்மையானதாகவும், அரங்கக் கூறுகளை முழுமையாக உள்வாங்கியும் உள்ள நிகழ்த்துக்கலை வடிவம் தெருக்கூத்துக் கலையாகும். இத்தகைய தெருக்கூத்துக் கலை குறித்து ஆராயும்பொழுது, தெருக்கூத்துப் பாணிகள் ...
  • சின்னத்தம்பி சந்திரசேகரம் (சுகந்திர ஆய்வு வட்டம், 2019)
    கிழக்கிலங்கைச் சைவத் தலங்கள் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில் வெருகல் சித்திரவேலாயுதர் காதல் முதன்மையானதும் பழமையானதுமான நூலாகக் கருதப்படுகின்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் கிழக்கிலங்கைத் தேசத்துக் கோயிலாகக் கொள்ளப்படுவதுமான ...
  • இ. முத்தையா (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    பண்பாடு குறித்துப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் அவரவர் புரிதலில் விளக்கியிருக்கிறார்கள். செயற்பாட்டியல் கோட்பாடு, அமைப்பியல் கோட்பாடு, அறிதல்சார் கோட்பாடு, குறியீட்டுக் கோட்பாடு, சார்பியல் கோட்பாடு, நடத்தைசார் கோட்பாடு, ...
  • ந.முத்துமோகன் (சுகந்திர ஆய்வு வட்டம், 2019)
    மேற்கில் கிரேக்கம், இலத்தீன் முதலான பழைய ஐரோப்பிய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் ர்நசஅநநெரவiஉள என்ற சொல் பொருள் கோடல் அல்லது பொருள்கோளியல் என்பதற்கு இணையாகப் பழங்காலம் தொட்டே வழக்கிலிருந்து வருகிறது. பொருள்கோளியல் ...
  • இ.முத்தையா (சுகந்திர ஆய்வு வட்டம், 2019)
    நாட்டுப்புறக் கதையாடல்| என்பது குழடம யேசசயவiஎந என மேலை நாட்டு ஆய்வாளர்கள் குறிப்பிடுவதன் தமிழ் மொழிபெயர்ப்பாகும். அமெரிக்க நாட்டின் இந்தியானா பல்கலைக் கழகத்தில் 1963 இல் தொடங்கப்பட்ட நாட்டுப்புறவியல் துறையில் ஆசிரியராகப் ...
  • இ. பிறேம்குமார் (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் தோன்றிய அழகியல் சார்ந்த துறைகளுள் ஒன்றாக சூழலியல் அழகியல் காணப் படுகின்றது. இயற்கை சூழல் பற்றிய ஆய்வுகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பல்வேறு துறைகள் சார்ந்த அறிஞர்களினாலு ...
  • முபிஸால் அபூபக்கர் (சுதந்திர ஆய்வு வட்டம், 2019)
    மனித உருவாக்கத்தில் தேவைகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. விலங்குகள் உயிர் வாழ்வதற்கான வழிகளை பெரும்பாலும் தமது உடல்களிலும், உடனடி சுற்றுச் சார்புகளிலும் கொண்டுள்ளன. சில விலங்குகள் தம் சூழலில் உள்ள தாவரங்களை மட்டும் உண்டு ...
  • ச. முகுந்தன் (சுதந்திர ஆய்வு வட்டம், 2019)
    நான்கு வேதங்கள், பதினெண் ஸ்மிருதிகள், (தர்மசாஸ்திரங்கள்), அர்த்த சாஸ்திரம், பதினெண் ஸ்மிருதிகளுக்குப் பிற்காலத்தில் செய்யப் பட்ட உரைகள் ஆகியவற்றை இந்துச் சட்ட மூலங்கள் எனக் கொள்வது மரபாகும். இந்துக்களின் பேரிதிகாசங்களும் ...
  • முபிஸால் அபூபக்கர் (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    கார்ல் ஹென்றி மார்க்ஸ் ஜேர்மனியின் டிரியர் எனும் நகரில் 1818 மே மாதம் 5ம் திகதி ஹென்றிச் மார்க்ஸ் என்பவரின் மகனாகப் பிறந் தார். சட்டப்படிப்பை போர்ன் பல்கலைக்கழகத்திலும் போர்லின் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார். சட்டம், ...
  • இரத்தினசபாபதி பிறேம்குமார் (சுகந்திர ஆய்வு வட்டம், 2019)
    திரைப்படம் தற்காலத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற ஒரு கலை வடிவமாக விளங்கி வருகிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளின் மொத்த உருவமாக இந்த வடிவம் காணப்படுகிறது. பாரம்பரியமாக மக்கள் மத்தியில் வழக்கில் இருந்து வருகின்ற ...
  • சி. சந்திரசேகரம் (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    நமது வரலாறானது அண்மைக்காலம் வரை சமூக பண்பாட்டு வரலாற் றைப் புறக்கணித்த வரலாறாகவும் மேட்டிமைப் பண்புசார் வரலாறாகவும் கட்டமைக்கப்பட்டு வந்தது. இந்த வரலாற்று எழுதியலுக்குப் பயன்படுத்தப் பட்ட எழுத்துநிலை ஆவணங்கள் அதிகாரம் ...
  • சி. சிவசேகரம் (சுகந்திர ஆய்வு வடடம், 2019)
    தேசம் என்பது விளக்கவியலாத ஆனால் வலுவான தனிமனித அடையாளஞ் சார்ந்த ஒரு அமைப்பு எனும் கருத்துநிலையும் தேசம் வரலாற்றுவழி வளர்ந்த இன அடையாளஞ் சார்ந்தது எனுங் கருத்து நிலையும் அரசை மையப்படுத்தும் கருத்துநிலைகளும் பிறவும் ...

Search


Browse

My Account