Chrisdina Nirojini, P
(Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka, 2020)
கிழக்கிலங்கையில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டமானது பல்லினப் பண்பாட்டைக் கொண்ட பிராந்தியமாகும். இங்கு பெரும்பான்மையாக தமிழரும் அடுத்தபடியாக முஸ்லீம்கள் சிங்களவர்கள், பறங்கியர்கள் ஆகியோர் வாழ்கின்றனர். இப்பிராந்தியமானது ...