வெ.முத்துலட்சுமி
(DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
பழந்தமிழர் மிகுந்த இரசனையோடு வாழ்ந்தார்கள் என்பதற்கு அவர்கள் நமக்கு அளித்த இலக்கியமே சாட்சியாகும். அவர்கள் இயற்கையோடு இயைந்த இயல்பான வாழ்வை வாழ்ந்திருக்க வேண்டும். இயற்கையை இரசித்ததோடு அன்றி, அவற்றைப் பாதுகாக்கும் குறிப்புகளை ...