தமிழிற் செயப்பாட்டுவினைப் பாவனை

Show simple item record

dc.contributor.author சி.சிவசேகரம்
dc.date.accessioned 2020-03-06T04:46:20Z
dc.date.available 2020-03-06T04:46:20Z
dc.date.issued 2017
dc.identifier.issn 2386 - 1630
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk/handle/123456789/4299
dc.description.abstract பொதுவாக, வாக்கியங்கள் இரு வகைப்படும். ஒரு வகையின, ஒரு பொருளை அடையாளப்படுத்துவன. அவற்றைக் குறிப்புநிலை வாக்கியங்கள் என்பர். மறு வகையின ஒரு நிகழ்வைக் கூறுவன. அவற்றைத் தெரிநிலை வாக்கியங்கள் என்பர். தெரிநிலை வாக்கியங் களிற் பெரும்பாலானவை எழுவாய், செயப்படுபொருள், வினை எனும் மூன்று கூறுகளையுடையன. எழுவாய் - செயப்படுபொருள் - வினை எனும் வரிசை, சமகாலத் தமிழுக்கு மிக ஏற்றது. ஆயினும், கருத்துக் குழப்பமின்றேல், வரிசை மாற்றியும் எழுதலாம்: 'யானை காட்டை அழித்தது' என்பதைக், 'காட்டை அழித்தது யானை' 'அழித்தது யானை காட்டை' என்றும் பிறவாறும் எழுதலாம். en_US
dc.language.iso ta en_US
dc.publisher சுதந்திர ஆய்வு வட்டம் en_US
dc.subject தமிழிற் செயப்பாட்டுவினைப் பாவனை en_US
dc.subject செயப்பாட்டுவினை en_US
dc.title தமிழிற் செயப்பாட்டுவினைப் பாவனை en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account